
லண்டன்:
உடனடியாக, வீடு திரும்பிய அடமிர், வாசலில் நின்ற கூட்டத்தில் ஒருவரிடம் விசாரித்ததை மேலே படித்திருப்பீர்கள். நடந்தது என்னவென்றால், காரை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் மது பாருக்குப் போயிருக்கிறார் அடமிர். காருக்குள் ஒருவர் ஏறி ஓய்வெடுத்த போது, பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விபத்தில் இறந்தவரும், அடமிரும் ஒரே மாதிரி உடை அணிந்திருந்ததே குழப்பத்துக்கு காரணம். முகம் தெரியாததால் உடையை வைத்து குடும்பத்தினர் அடையாளம் காட்டினர் " என்றார். நல்லவேளையாக, அடமிர் வீடு திரும்பியதால், பிணத்தின் ஒரிஜினல் சொந்தக்காரர் யாரென அடையாளம் காணப்பட்டு, உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஏரியாவில் இப்போது அடமிரை பார்ப்பவர் எல்லாம், சே... தனது இறுதிச் சடங்கையே பார்த்தவன்யா என்று கமென்ட் அடிக்கின்றனர்.
No comments:
Post a Comment