இந்த சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்த பின், ஆற்றின் ஓரம் உள்ள பகுதிகளில் வணிக ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், அழகூட்ட தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும், சிங்கப்பூர் அதிகாரிகள் விளக்கினர்.இதன்பின், துணை முதல்வர் ஸ்டாலினும், அதிகாரிகள் குழுவினரும், சிங்கப்பூர் ஆற்றில், கடல் நீர் புகாமல் இருக்க கட்டப்பட்டுள்ள தடுப்பணை யை பார்வையிட்டனர். படகு மூலம் 3 கி.மீ., தூரம் வரை சென்று, ஆற்றின் ஓரப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பணிகளை, துணை முதல்வர் கண்டறிந்தார்.

No comments:
Post a Comment