பொதுத் தேர்வில், தமிழை பாடமாக கொண்டு, முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் அரசு சார்பில் கவுரவிக்கப் படுகின்றனர். கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு, மெட்ரிக் வகுப்புக்கு முதல் பரிசு - 7,500 ரூபாய், இரண்டாம் பரிசு -6,000, மூன்றாம் பரிசு - 5,000, பிளஸ் 2 வகுப்புக்கு முதல் பரிசு -15 ஆயிரம், இரண்டாம் பரிசு - 12 ஆயிரம், மூன்றாம் பரிசு - 10 ஆயிரம் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு முதல், பரிசுத் தொகை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment