
மம்முட்டி, சரத்குமார் நடித்த இப்படத்தின் பாடல்களை மலையாள பாடலாசிரியர் ஓ.என்.வி.குரூப் எழுதியுள்ளார். இந்த பாடல்கள் குறித்து அன்மையில் இளையராஜா விமர்சனம் செய்திருந்தார்.

பாடலாசிரியர் ஓ.என்.வி.குரூப் குறித்து இளையராஜா விமர்சனம் செய்தமைக்கு கேரள கல்விதுறை மந்திரி பேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவை போன்று ஓ.என்.வி.குரூப்பும் பிரபலமானவர்தான். இதை இளையராஜா மறந்துவிடக்கூடாது. ஒருவேளை இளையராஜாவுக்கு மறதிநோய் இருக்கலாம். இதனால்அவர் பழசிராஜா பாடல்கள் குறித்து விமர்சனம் எழுப்பி இருக்கலாம். இது நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment