Pages

Sunday, December 20, 2009

புதிய நியூஸ் சேனல்

சீரியல்களும், சினிமாக்களும் இல்லாத டி.வி., சேனல்களே இல்லை என்று சொல்லும் அளவுக்குத்தான் எல்லா மொழி சேனல்களும் இருக்கின்றன. இந்நிலையில் சினிமாவே இல்லாத நியூஸ் சேனல் ஒன்று உதயமாகவிருக்கிறது. நியூஸ் பிளஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனல் பொங்கலுக்குள் செயல்படத் தொடங்கும் என்று இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனம் பேராசிரியர் எஸ்ரா சற்குணம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள ‌‌பேட்டியில்," சி​னிமா இல்​லாத புதிய சேனல் வரும் பொங்கலுக்குள் தொடங்க உள்​ளோம்.​ இந்த சேன​லில் செய்​தி​கள் மற்​றும் மக்​க​ளுக்கு தேவை​யான,​​ அறிவை பெருக்​கிக் கொள்​ளக்​கூ​டிய தக​வல்​கள் வழங்​கப்​ப​டும்.​ கி​றிஸ்​த​வம் தொடர்​பான நிகழ்ச்சி தின​மும் 4 மணி நேரம் ஒளி​ப​ரப்​பா​கும்.​ இதற்கு விழுப்​பு​ரத்​தை சேர்ந்த இந்திய சமூக நீதி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிர​பா​கர் ஜெய​ராஜ் நிர்​வாக இயக்​கு​ந​ராக இருப்​பார்"என்றார்.​

No comments:

Post a Comment