சமீபத்தில், பா.ஜ., வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, ரெட்டி சகோதரர்களுடன் கூட்டு சேர்ந்து, அமைச்சர்ஷாபாவை பதவியிலிருந்து நீக்க, உறுதுணையாய் இருந்தவர் இந்த ரேணுகாச்சார்யா. கர்நாடக ராஜ்பவனில் நேற்று காலை நடைபெற்ற விழாவில், கவர்னர் பரத் வாஜ், ரேணுகாச்சார்யாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரேணுகாச்சார்யாவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்திய எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

No comments:
Post a Comment