Pages

Friday, December 18, 2009

இனி வன்முறை இல்லை - ரேணிகுண்டா இயக்குனர்


"ரேனிகுண்டா படம் முழுக்க வன்முறை தலைவிரித்து ஆடுவதாக பரவலான ‌பேச்சு நிலவுகிறது. இதுபற்றி படத்தின் இயக்குனர் பன்னீர்‌செல்வம் அளித்துள்ள பேட்டியில், ரேனிகுண்டா படத்தின் களமே வன்​மு​றை​தானே. களத்தை விட்டு நான் எங்கே போய் கதை சொல்​லு​வது?​ களத்​துக்கு ஏற்​ற​வா​று​தான் கதை செய்ய முடி​யும்.​ கவி​தைத் தனமான கதை​யில் வன்​மு​றையை திணிக்​க​வில்​லையே.​ அர​வ​ணைக்​க​வும்,​​ அன்பு காட்​ட​வும் ஆள் இல்​லாத உல​கத்​தில் இருந்து வந்​த​வர்​க​ளின் வாழ்க்​கை​யில் வன்முறையை தவிர என்ன சொல்லிவிட முடி​யும்?​ ஆனா​லும் வன்​மு​றை​யைத் தாண்​டிய சில அதிர்​வு​களை படம் ஏற்​ப​டுத்​தி​யி​ருப்​ப​தாக உணர்​கி​றேன்.​ அது இனி தொடராமல் இருக்க முயற்​சிக்​கி​றேன்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment