போலீஸ் அளித்த அறிக்கையில்,"இவர்கள் தங்களுக்குள் "ஈரான் மல்ட்டிபிளிகேஷன்' என்ற வெப்சைட்டை, கள்ளத் தொடர்புக்காக நடத்தி அதன் மூலம் தங்கள் ஜோடிகளை மாற்றி, ஒரே இடத்தில் அனைவரும் பலமுறை உறவு கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்கள். சிலர் அரசு ஊழியர். சிலருக்கு குழந்தைகள் இருக்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பெயர் விவரங்கள், எங்கு யாரால் கைது செய்யப்பட்டனர் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இப்படிப்பட்ட மக்களை சைத்தானை வழிபடுவர்கள் என்று அங்கு கருதுகின்றனர். இதற்காக அந்நாட்டு போலீஸ், விழாக்கள், பார்ட்டிகளில் திடீர் ரெய்டு நடத்தி "அந்த' மாதிரியான மக்களைப் பிடித்து தண்டனை அளிக்கின்றனர்.
( MODEL COUPLE - not in the above group )
No comments:
Post a Comment