Pages

Sunday, December 6, 2009

செத்தும் கொடுத்த சீதக்காதி பாரதிதான்


தமிழ் அதிகம் விற்றுள்ள புத்தகம் பாரதியார் கவிதைகள்தான்.இன்னமும் பல்லாயிரம் பிரதிகள் தினமும் விற்று கொண்டிருக்கிறது.பாரதிக்கு பெருமைதான்.பிழைப்பது பதிப்பாளர்கள்.செத்தும் கொடுத்த சீதக்காதி பாரதிதான் .

No comments:

Post a Comment