"இலங்கை முகாம்களின் நிலை குறித்து கண்டறிய வேறு நாட்டு ஊடகங்களை உங்கள் நாட்டு அரசு அனுமதிப்பது இல்லையே ஏன்?" என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
"ஏன் அனுமதிப்பதில்லை; அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தார்கள்'' என்றார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், "நீங்களும் இலங்கை வந்து நிலைமையைப் பாருங்கள் " என்றார்.

No comments:
Post a Comment