Pages

Friday, January 22, 2010

மீண்டும் சினிமாவில் ரஞ்சிதா



நா­டோ­டி ­தென்­றல் ­ப­டத்­தின் ­மூ­லம் ­தி­ரை­­யு­ல­கிற்­கு ­அ­றி­மு­க­மா­ன­வர் ­ரஞ்­சி­தா. தி­ரு­­ம­ணத்திற்­கு ­பின் ­ந­டிப்­பிற்­கு ­முற்­றுப்­புள்­ளி ­வைத்­தார். ம­ணி­ரத்­தி­னம் ­அ­ழைத்­த­தால் ­ரா­வ­ணா ­ப­டத்­தில் ­ந­டித்­து ­வ­ரு­கி­றார். தற்­போ­து ­தி­கில் ­ப­ட­மொன்­றில் ­ந­டிக்­க­வும் ­ரஞ்­சி­தா ­சம்­ம­தித்­துள்­ளார்." த­மிழ் ­­மட்­­டும் ­அல்­லா­மல், ம­லை­யா­ளப் ­ப­டங்­க­ளி­லும் ­ந­டிக்­க ­உள்­ளேன்" ­எ­ன ­ரஞ்­சி­தா ­தெ­ரி­வி­த்­துள்ள்­ளார்.

No comments:

Post a Comment