.jpg)
.மணிரத்னத்தின் "ராவணா' படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரியாமணி. "ராவணா' தவிர பிரியாமணிக்கு தமிழில் படம் இல்லை. இதனால் தெலுங்கு, மலையாளத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சமுத்திரகனியின் இயக்கத்தில் "நாடோடிகள்' படம் "சம்போ சிவ சம்போ' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் அனன்யா வேடத்தில் நடித்து வருகிறார் பிரியாமணி.
No comments:
Post a Comment