இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இன்று திருமலை வருகிறார்.இலங்கையிலிருந்து தனி விமானம் மூலம் ரேணி குண்டா வரும் ராஜபக்ஷே, பகல் 1.30 மணிக்கு, திருமலை சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிறகு மாலை 4 மணிக்கு திருப்பதி திரும்பும் அவர், இலங்கை செல்கிறார்.இலங்கை அதிகாரிகள், சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத் திரியிடம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். ரேணிகுண்டா விமான நிலையம், திருமலை யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment