தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஏழைகளுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தேவை தான். ஆனால், அந்தத் திட்டத்தில் சமூக விரோதிகள் கொள்ளையடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்திட்டத்தால் ஏழைகளுக்கு தினையளவு நன்மை என் றால், அதைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு பனையளவு கொள்ளையடிக்க வழி செய்துள்ளது?
காப்பீடு திட்டத்தில் எப்படி கொள்ளை அடிக்க முடியும் ? தி மு க எது செஞ்சாலும் குற்றம் சொல்வதே உங்க வேலையா போச்சு ?
- நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment