நடிகை ரம்பாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசு கார் பரிசாக கிடைத்துள்ளது. இந்த ஆடம்பரமான காரை பரிசாக வழங்கி ரம்பாவை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பவர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல. ரம்பாவின் சொந்த அண்ணன் வாசுதான். ஏராளமான படங்களை தயாரித்திருக்கும் வாசுவுக்கு, நீண்ட நாட்களாக ரம்பாவுக்கு விலையுயர்ந்த காரை பரிசளிக்க வேண்டும் என்ற ஆசை வாசுவிற்கு இருந்ததாம். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் இப்போது காரை பரிசளித்திருப்பதாக கூறுகிறார் வாசு.
அண்ணன் பரிசா கொடுத்தாரா ? இந்த ஒரு கோடி காருக்கு பரிசு வரி உண்டா ?
- நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment